மயான இடம்

img

இருளர் இன மக்களுக்கு மயான இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட சேனியர்மேடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் வசித்து வருகின்றனர்.